அனைத்து தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

253 0

529202627postஅனைத்து தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளும் வேலைநிறுத்தத்தால் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் பி.எல். அபயரத்ன தெரிவித்துள்ளார்.
21 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த விடுமுறை இரத்து அமுலாக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.