தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை – விக்னேஸ்வரன்

462 0

sequence-01-still042தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பொது நூலக மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.