சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் அரசாங்க அதிபர் வேதநாயகன்!

Posted by - January 31, 2017
யாழ்ப்பாண மாவட்டம் நாவற்குழியில் சிங்கள மக்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி இன்று…
Read More

ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் பிரச்சாகராக இருந்த கோயபல்ஸின், 106 வயது உதவியாளர் மரணம்

Posted by - January 31, 2017
சர்வாதிகாரி ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் பிரச்சாகராகவும், உற்ற தோழனாகவும் இருந்த கோயபல்ஸின் 106 வயது உதவியாளரான பர்ன்ஹில்ட் போம்செல் என்ற…
Read More

இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும் – வைகோ

Posted by - January 31, 2017
இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
Read More

இலங்கைக்கு ஆதரவு – நாக்கு பேரை பதவியில் இருந்து நீக்கினார் ட்ரம்ப்

Posted by - January 31, 2017
அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 4 பேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், இலங்கை…
Read More

தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பு

Posted by - January 31, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கோரியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாயகத்தில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு…
Read More

இந்திய அரசு இலங்கைக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்

Posted by - January 30, 2017
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன், மனித நேய மக்கள்…
Read More

முப்படையினருக்கு சகல வளங்களையும் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி

Posted by - January 30, 2017
தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக முப்படையினருக்கு தேவையான சகல வளங்களையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி…
Read More

விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கு கருணா முக்கிய ஆலோசனை-திலும் அமுனுகம

Posted by - January 30, 2017
விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கான முக்கியமான ஆலோசனைகளை முன்னாள் பிரதியமைச்சரான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் வழங்கியதாக கூட்டு எதிர்க்கட்சியின்…
Read More

புலனாய்வு பிரிவினர் வடக்கில்………

Posted by - January 30, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட…
Read More

தேசிய ஐக்கியம் என்ற போர்வையில் சிறுபான்மையினரின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை-மனோ

Posted by - January 30, 2017
பெரும்பான்மை இனத்திற்கும், பெரும்பான்மை மதத்துக்கும், பெரும்பான்மை மொழிக்கும் அடிமைப்பட்டு சேவகம் செய்வதுதான் தேசிய ஐக்கியம் என்று சிலர் நினைக்கின்றனர்.ஆனால் தேசிய…
Read More