அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்கின்றது- திஸ்ஸ

Posted by - January 20, 2017
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை குறைவடைந்து செல்வதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்பட்ட…
Read More

அரசாங்கம் எங்களின் விருப்பத்தை அறியாமல் தாங்கள் நினைப்பதை எங்கள் மீது திணிக்கின்றது- விக்னேஸ்வரன்

Posted by - January 19, 2017
வடமாகாணத்தில் மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை காட்டும் ஒரு சில நடவடிக்கைகளையே மேற்கொண்டிருக்கின்றது என்றும், பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை…
Read More

மண்டைதீவு பகுதியில் மிக பிரம்மாண்டமான கிரிக்கட் மைதானம்

Posted by - January 19, 2017
யாழ்ப்பாணம் -மண்டைதீவு பகுதியில் மிக பிரம்மாண்டமான கிரிக்கட் மைதானம் ஒன்று அமைக்க தீர்மானித்துள்ளதாகவும், இந்த திட்டம் நிறைவேறும் என்பதில் எமக்கு…
Read More

ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு- தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பு கிளிநொச்சியில் போராட்டம்

Posted by - January 19, 2017
இந்தியாவின் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று…
Read More

மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா (காணொளி)

Posted by - January 19, 2017
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா இன்று பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை…
Read More

இந்திய அரசே! தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிக்கட்டின் தடையை நீக்கு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - January 19, 2017
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சல்லிக்கட்டை (ஏறுதழுவல்) தடைசெய்தமையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. தமிழர்களின் தொன்மையான…
Read More

சுயநிர்ணய உரிமை நோக்கிய பாரிஸ் கருத்தரங்கில் பங்கேற்று பலம் சேர்க்குமாறு வேண்டுகிறோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - January 19, 2017
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் எமது சுயநிர்ணய உரிமையிலான…
Read More

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயத்தின் பொங்கல் விழா 2017

Posted by - January 19, 2017
பேர்லின் தமிழாலயத்தின் பொங்கல் விழா கடந்த 15 .01 .2017 அன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கும்…
Read More

எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது!

Posted by - January 18, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 21ஆம் நாள் நடைபெறவிருந்த எழுக தமிழ் பேரணி   ஜனவரி இறுதி பகுதியில்   பிற்போடப்பட்டுள்ளது.
Read More

நாட்டின் தனித்துவ கலாசார பண்பாடுகளுக்கு முரணான நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாம் -கிழக்கு மாகாண முதலமைச்சர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தல்

Posted by - January 18, 2017
ஜீஎஸ்பி பிளஸ் சலுகையை  வழங்குவதற்கு நாட்டின் கலாசாரம் மற்றும் தனித்துவ பண்பாட்டுக்கு முரணாண நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாமென கிழக்கு மாகாண…
Read More