யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரிடம் கையளித்தனர்(காணொளி)

Posted by - January 27, 2017
மாலபே தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள், இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவையின்…
Read More

முன்னாள் போராளிகள் அனைவரும் வெளிநாடு செல்லலாம்!

Posted by - January 27, 2017
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான அனைத்து முன்னாள் போராளிகளும் வெளிநாடு செல்லலாம்…
Read More

நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்திற்கு மாவை சேனாதிராசா உடந்தை!

Posted by - January 27, 2017
சர்ச்சைக்குரிய நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களிற்கு வீடுகளை ஒதுக்கி வழங்க மாவை சேனாதிராசா சம்மதித்திருந்தமை அம்பலமாகியுள்ளது. தேசிய…
Read More

கொள்ளை , கொலைகளுக்கு உதவிய கட்சியே தமிழ் தேசிய கூட்டமைப்பு-டிலான்

Posted by - January 27, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பானது கொலை,கொள்ளைகள் புரிந்த குழுக்களுக்கு வெளிப்படையாகவே உதவி புரிந்தவர்கள் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.…
Read More

இந்த வருடத்திற்குள் தீர்வு வேண்டும் – சம்பந்தன்

Posted by - January 27, 2017
இந்த வருட இறுதிக்குள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு, பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் மேலோங்கி இருப்பதாக…
Read More

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை – ருவான்

Posted by - January 27, 2017
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அழைத்து அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தவுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்…
Read More

அரசாங்கத்தினுள் பிளவு – ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூறுகின்றது

Posted by - January 26, 2017
மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை தொடர்பில் அரசாங்கத்தினுள் பிரிவு ஏற்பட்டுள்ளமை தெளிவாக தெரிய வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.…
Read More

உணவு இன்றி உறவுகளுக்காக போராடும் மக்களின் துன்பம், கொலை செய்தவர்களுக்கு புரியாது-சிவஞானம் சிறீதரன்

Posted by - January 26, 2017
இராணுவத்தினர் பிஸ்கட் கொடுத்து பாலச்சந்திரனை கொலை செய்துள்ளனர். இதன் புகைப்படங்களைக் கூட இராணுவத்திரே எடுத்துள்ளனர். அந்தப்புகைப்படங்களும் செய்திகளும் பத்திரிகைகளில் கூட…
Read More

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம்

Posted by - January 26, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. கடந்த ஜனாதிபதித்…
Read More

காணாமல்போனோர் உறவுகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

Posted by - January 26, 2017
வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட காலவரையறையற்ற போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Read More