சுமந்திரனைக் கொல்ல சதித் திட்டம்: இந்திய ஊடகம் பரபரப்பு தகவல்!!

Posted by - January 28, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை இலங்கை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக…
Read More

பயங்கரவாத தடை சட்டம் – நீக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

Posted by - January 27, 2017
பயங்கரவாத தடை சட்டம் த்தை நீக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கியநாடுகள்…
Read More

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டார் – விக்ரமபாகு கருணாரத்ன

Posted by - January 27, 2017
நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டதாக நவசமாஜ கட்சியின் தலைவர்…
Read More

மட்டக்களப்பில் மழையால் பாதிக்கப்படடுள்ள அனைவருக்கும் பாரபட்சம்பாராது நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சீ.யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்

Posted by - January 27, 2017
மட்டக்களப்பில் மழையால் பாதிக்கப்படடுள்ள படுவான்கரை பிரதேச மக்கள் அனைவருக்கும் பாரபட்சம்பாராது நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரிடம் கையளித்தனர்(காணொளி)

Posted by - January 27, 2017
மாலபே தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள், இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவையின்…
Read More

முன்னாள் போராளிகள் அனைவரும் வெளிநாடு செல்லலாம்!

Posted by - January 27, 2017
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான அனைத்து முன்னாள் போராளிகளும் வெளிநாடு செல்லலாம்…
Read More

நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்திற்கு மாவை சேனாதிராசா உடந்தை!

Posted by - January 27, 2017
சர்ச்சைக்குரிய நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களிற்கு வீடுகளை ஒதுக்கி வழங்க மாவை சேனாதிராசா சம்மதித்திருந்தமை அம்பலமாகியுள்ளது. தேசிய…
Read More

கொள்ளை , கொலைகளுக்கு உதவிய கட்சியே தமிழ் தேசிய கூட்டமைப்பு-டிலான்

Posted by - January 27, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பானது கொலை,கொள்ளைகள் புரிந்த குழுக்களுக்கு வெளிப்படையாகவே உதவி புரிந்தவர்கள் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.…
Read More

இந்த வருடத்திற்குள் தீர்வு வேண்டும் – சம்பந்தன்

Posted by - January 27, 2017
இந்த வருட இறுதிக்குள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு, பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் மேலோங்கி இருப்பதாக…
Read More

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை – ருவான்

Posted by - January 27, 2017
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அழைத்து அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தவுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்…
Read More