பிரான்ஸ் செல்ல முற்பட்டவர்கள் இன்று இலங்கைக்கு

Posted by - February 14, 2019
சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்கு பயணித்த இலங்கையர்கள் இன்றைய தினம் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர். சிலாபம்…
Read More

அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை!

Posted by - February 14, 2019
அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர்…
Read More

கேரளா கஞ்சாயுடன் கார் சிக்கியது!

Posted by - February 14, 2019
மருதானை தொடரூந்து நிலையத்தின் அருகாமையில் இடம்பெற்ற விபத்தின் போது கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த…
Read More

தனமல்வில பகுதியில் துப்பாக்கி சூடு,ஒருவர் பலி

Posted by - February 14, 2019
இரு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கியினால் சரமாரியாக பிரயோகம் செய்ததினால் ஒருவர் பலியானதுடன் மேலுமொருவர் ஆபத்தான நிலையில் தனமல்விலை அரசினர்…
Read More

கொட்டகலை மேபீல்ட் தோட்ட ஆலயம் உடைத்து திருட்டு

Posted by - February 14, 2019
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்ட சாமஸ் பிரிவின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு உள்ளே…
Read More

போலி தங்க உருளைகளை விற்பனை செய்தவர் மீது பொலிஸ் வலை வீச்சு

Posted by - February 14, 2019
புதையலொன்றிலிருந்து எடுத்த தங்க உருளைகள் என்று கூறி போலி தங்க உருளைகளை விற்பனை செய்து இருபத்தைந்து இலட்ச ரூபாவினைப் பெற்று…
Read More

மின்தூக்கி செயலிழந்தமைக்கு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம்!

Posted by - February 14, 2019
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள மின்தூக்கி செயலிழந்தமைக்கு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.…
Read More

நீதி கேட்டு சரா சுவிஸ் செல்லவுள்ளார்!

Posted by - February 13, 2019
ஊடகப்படுகொலைகளிற்கு நீதி கேட்டு நீண்ட காலத்தின் பின்னர் சுவிஸ் செல்லவுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். இலங்கையின் தற்போதைய அரசியல்…
Read More

வாகன விபத்தில் சிக்கி பெண்ணெருவர் பலி!

Posted by - February 13, 2019
குருநாகல் பகுதியில் இன்றுபுதன்கிழமை முற்பகல் 10.20 மணியளவில் இடம்பெற்ற வாகன  விபத்தில்  சிக்கி பெண்ணெருவர் உயிரிழந்துள்ளதாக.பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து குருநாகல்…
Read More