கிளிநொச்சியில்காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் தாயார் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில்….(காணொளி)

Posted by - March 21, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர்  மயங்கி வீழ்ந்த நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு…
Read More

கோட்டாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்துடையவர்களை பழிவாங்குவதற்காக உயர்மட்ட படுகொலைக் கும்பலொன்றை இயக்கி வந்துள்ளார்- குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசார் (காணொளி)

Posted by - March 21, 2017
  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்துடையவர்களை பழிவாங்குவதற்காக உயர்மட்ட படுகொலைக் கும்பலொன்றை இயக்கி…
Read More

வட பகுதியில் இராணுவ ஆட்சியே நடகின்றது ,நல்லாட்சி நடைபெறவில்லை – எஸ்.சிவமோகன் (காணொளி)

Posted by - March 21, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த…
Read More

கோத்தாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்களை இலகுக்கு வைக்கும் உயர்மட்ட இரகசிய மரணப்படை

Posted by - March 21, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்களை இலகுக்கு வைக்கும் உயர்மட்ட இரகசிய மரணப்படை ஒன்றை இயக்கினார்…
Read More

இலங்கை அணி மீது தாக்குதல் மேற்கொண்டவர் அமெரிக்க தாக்குதலில் பலி

Posted by - March 21, 2017
2009ஆம் பாக்கிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கட் அணி மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பிரதான உறுப்பினரான பாரி யசீன்…
Read More

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு பின்னடைவு

Posted by - March 21, 2017
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் தொடர்பான 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதற்கு அமைய, டென்மார்க்கை பின்தள்ளி நோவே முதலிடத்தை…
Read More

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயனப் பாதிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைக்கு அமெரிக்காவில் விருது! ஈழத்தமிழச்சி இலக்கியா சாதனை!

Posted by - March 20, 2017
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயணரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என மற்றைய போர்…
Read More

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை வழிநடத்தியவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவே!

Posted by - March 20, 2017
கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை வழிநடத்தியவர் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண…
Read More

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை வெற்றிபெற வைத்த துரோகிகளை, தமிழர்கள் இனம்கண்டு அப்புறப்படுத்த வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - March 20, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை வெற்றிபெற வைத்த துரோகிகளை, தமிழர்கள் இனம்கண்டு அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்த்…
Read More

வட்டக்கச்சி விவசாய காணியை இராணுவம் மீள ஒப்படைக்க வேண்டும்

Posted by - March 20, 2017
வட்டக்கச்சியில் உள்ள வட மாகாண விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான விவசாயப் பண்ணையினையும் இராணுவம் திணைக்களத்திடம் கையளிக்க வேண்டும் என கிளிநொச்சி…
Read More