விடுதலைத்தேரை தொடர்ந்து முன்நகர்த்திச் செல்வதற்கான உந்து விசையே முள்ளிவாய்க்கால் – அனைத்துலக ஈழத்தமிழர்மக்களவை!

Posted by - May 16, 2017
உலகத் தமிழினத்தின் அசைவியக்கம் ஒரே நேர்கோட்டில் நிலைகுத்தி நின்ற நாட்களை ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்வதென்பது வார்த்தைகளில் வடித்துவிட முடியாத…
Read More

மோடியின் அதிகாரம் குறித்து உதய கம்மன்பில கேள்வி

Posted by - May 16, 2017
மலையகத்துக்கு 10 ஆயிரம் வீடுகளையும், நோயாளர் காவு வண்டிச் சேவையை இலங்கை முழுவதும் வழங்க இந்தியப் பிரதமர் மோடிக்கும் இருக்கும்…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 6 வது நாளாக யேர்மனியில் நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

Posted by - May 15, 2017
சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் 6…
Read More

வடக்கு மக்களுக்கு வீடுகள் வழங்க முன்வந்துள்ள டுபாய் செல்வந்தர்

Posted by - May 15, 2017
வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த சுமார் 120 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க டுபாய் நாட்டின் செல்வந்த குடும்பம் ஒன்று…
Read More

அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? விலகிச் செல்வதா?: மத்திய செயற்குழுவே தீர்மானிக்கும் – லக்ஸ்மன்

Posted by - May 15, 2017
அடுத்த அமைச்சரவை சீர்திருத்தின் பின்னர் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர்…
Read More

இன்று உலகமெங்கும் மீண்டும் இணைய தாக்குதல்? இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை

Posted by - May 15, 2017
இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக இங்கிலாந்து நிபுணர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று…
Read More

மோடியின் வருகை இலங்கை மக்களுக்கு பாரிய நன்மைகள் – அமைச்சர் சஜித் பிரேமதாஸ

Posted by - May 15, 2017
இந்திய பிரதமர் மோடியின் வருகை காரணமாக இலங்கை மக்களுக்கு பாரிய நன்மைகள் கிடைத்துள்ளதாக வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.…
Read More

சைட்டம் தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்

Posted by - May 15, 2017
மாலபே தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளன. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்…
Read More

யேர்மன் தலைநகரத்தில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பை எடுத்துரைக்கும் மரம்

Posted by - May 14, 2017
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுசுமந்து 2012 ஆண்டு யேர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்திபெற்ற பூங்காவனத்தில் பாதுகாப்பான பகுதியில் அவர்களின் அனுமதியுடன்…
Read More