புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு புதுக்குடியிருப்பு நகரில் சுடரேற்றி அஞ்சலி

Posted by - May 18, 2017
கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக…
Read More

கிளிநொச்சியில் மஹாசேன் பலகாய அட்டகாசம்

Posted by - May 18, 2017
இன்று காலியில் இருந்து  கிளிநொச்சிக்கு  பேருந்து  ஒன்றில் வந்த  மஹாசேன் பலகாய சிங்கள  இனவாதக் கும்பல்  ஒன்று  கிளிநொச்சி நகரின் நடுவில்…
Read More

முல்லை வான்பரப்பில் வேவுவிமானம்

Posted by - May 18, 2017
இன்றைய  தினம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அந்தவகையில்  முல்லை வான்பரப்பில் முள்ளிவாய்க்காலை அண்டிய பகுதியில் அரைமணிநேரத்திற்கும் மேலாக வேவுவிமானம் கண்காணிப்பு செய்துவந்தது.…
Read More

ஞானசார தேரருக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும் – எச்.எம்.எம். ஹரீஸ்

Posted by - May 18, 2017
´நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாக செயற்படுகின்ற ஞானசார தேரரை நாயை இளுத்துச் சென்று அடைப்பது போன்று சிறைக்குள்…
Read More

அரசியல் பற்றி கதைக்க வேண்டாம், இது முள்ளிவாய்கால் முற்றம்!

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும் போது கூட்டத்தில் இருந்த ஒருவரால் சற்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
Read More

தமிழர் தாயக பகுதியெங்கும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

Posted by - May 18, 2017
கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக…
Read More

இனப்படுகொலை விசாரணை நடக்காமல் இருக்க இந்தியாவே முழுக் காரணம்..!

Posted by - May 18, 2017
“தாயிடம் பால் கொண்ட பிள்ளையரை ஒரு தடயம் இன்றி எரித்தாராம்” சிறீலங்கா ராணுவம் தமிழர்கள் மீது நிகழ்த்திய கொடூரத்தை எடுத்துரைக்கும்…
Read More

வட முதலமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு

Posted by - May 18, 2017
வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். தாம் அண்மையில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்று…
Read More

எதிர்கட்சி தலைவருக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மனு கையளிப்பு

Posted by - May 18, 2017
எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மனு ஒன்றை கையளித்துள்ளனர். எதிர்கட்சி தலைவர் சார்பில், அவரது அலுவலகத்தில் வைத்து…
Read More

விழிப்புணர்வு ஊர்திப் பயணம் யேர்மன் வெளிவிவகார அமைச்சுடன் சந்திப்பு

Posted by - May 17, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று காலை தலைநகர் பேர்லினை அண்மித்து அங்கு…
Read More