இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அந்தவகையில் முல்லை வான்பரப்பில் முள்ளிவாய்க்காலை அண்டிய பகுதியில் அரைமணிநேரத்திற்கும் மேலாக வேவுவிமானம் கண்காணிப்பு செய்துவந்தது.
நீண்ட நேரமாக வட்டமிட்டபடி இருந்தது குறிப்பிடத்தக்கது .
இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அந்தவகையில் முல்லை வான்பரப்பில் முள்ளிவாய்க்காலை அண்டிய பகுதியில் அரைமணிநேரத்திற்கும் மேலாக வேவுவிமானம் கண்காணிப்பு செய்துவந்தது.
நீண்ட நேரமாக வட்டமிட்டபடி இருந்தது குறிப்பிடத்தக்கது .