பூம்புகார் கிராமம் போதைப்பொருள் கடத்தும் மையமாக காணப்படுகினறது-  பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் (காணொளி)

Posted by - October 2, 2017
அரியாலை கிழக்கு பூம்புகார் மற்றும் கொழும்பு துறை பகுதிகளில் போதைப்பொருள், கஞ்சா என்பன பொதிகளாக்கப்பட்டு விற்பனையும் விநியோகமும் நடைபெறுகின்றது என…
Read More

யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி தினம் (காணொளி)

Posted by - October 2, 2017
அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள…
Read More

புதிய அரசியல் யாப்பு 3 இல் 2 பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்படும்- இரா.சம்பந்தன் (காணொளி)

Posted by - October 2, 2017
புதிய அரசியல் யாப்பு 3 இல் 2 பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

இலங்கையில் முதலாவது சீன வங்கி

Posted by - October 1, 2017
சீன வங்கி தமது முதலாவது கிளையை இலங்கையில் அடுத்த வருட ஆரம்பத்தில் ஸ்தாபிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே நான்காவது தரவரிசையில் உள்ள…
Read More

கல்கிஸ்ஸை ரோஹிங்யா அகதிகள் விவகாரம் – ஒருவர் கைது

Posted by - September 30, 2017
மியன்மார் ரோஹிங்யா அகதிகள் சிலர் தங்கியிருந்த கல்கிஸ்ஸை பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்கு அருகில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட…
Read More

மன்னாரில் ஒன்றரை வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம் (காணொளி)

Posted by - September 27, 2017
மன்னார் சிலாபத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த பொலிஸார்…
Read More

ஊடகவியலாளர்கள் வழக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எதிரிகள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன(காணொளி)

Posted by - September 27, 2017
தீர்ப்பிற்க பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்கள் வழக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எதிரிகள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த…
Read More

வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - September 27, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்ற…
Read More

நல்லூரிலுள்ள தியாகி தீலிபனின் நினைவுதூபியில் அனந்தி சசிதரன் தனித்து அஞ்சலி(காணொளி)

Posted by - September 26, 2017
இதேவேளை, நல்லூரிலுள்ள தியாகி தீலிபனின் நினைவுதூபியில் வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தனித்து அஞ்சலி…
Read More