வடக்கில் மீண்டும் ஒரு இரத்த ஆற்றை ஓடவைக்க முயற்சி- சஜித் பிரேமதாச

Posted by - August 12, 2017
வடக்கில் அமைதியான சூழ்நிலை நிலவுவதை பொறுக்கமுடியாத சிலர் அதை குழப்பி மீண்டும் ஒரு இரத்த ஆற்றை ஓடவைக்க முயற்சிப்பதாக வீடமைப்பு…
Read More

விஜேதாச அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்?

Posted by - August 12, 2017
நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியிலிருந்து விஜேதாச ராஜபக்சவை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி…
Read More

20 ஆவது திருத்தச் சட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்காது-எம்.ஏ.சுமந்திரன்

Posted by - August 12, 2017
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் தற்போதைய வடிவத்துக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று…
Read More

வடக்கில் மீண்டும் இரா­ணுவம்-சிறி­தரன்

Posted by - August 12, 2017
புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டுகள் ஆமை வேகத்­தினை அடைந்­தி­ருப்­ப­தாக சபையில் சுட்­டிக்­காட்­டிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம்…
Read More

தவராசா முதலில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்-மு.தம்பிராசா

Posted by - August 12, 2017
வட மாகாண சபையை கலைக்க வேண்டும் என்று கூறுகின்ற வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வேண்டுமானால் தன்னுடைய…
Read More

யாழ்ப்பாண குடாநாட்டிற்குள்ளேயே நான்காவது அமைச்சும் அமைவதனை விரும்பவில்லை – சிவாஜிலிங்கம்

Posted by - August 12, 2017
யாழ்ப்பாண குடாநாட்டிற்குள்ளேயே நான்காவது அமைச்சும் அமைவதனை நான் விரும்பவில்லை இதனால் அந்த இடத்தினை மன்னார் அல்லது முல்லைத்தீவிற்கு வழங்குமாறே நான்…
Read More

தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்க வேண்டுமானால், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்-மனோ (காணொளி)

Posted by - August 11, 2017
மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் ஊடாக, தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வினை வழங்க முடியாது என தேசிய கலந்துரையாடல் மற்றும்…
Read More

கோப்பாய் சம்பவம் – மேலும் இருவர் கைது 

Posted by - August 11, 2017
யாழ்ப்பாணம் – கோப்பாய் காவற்துறை அலுவலர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைதாகியுள்ளனர். காவற்துறை ஊடகப்…
Read More

யாழ்.முழுமையான இராணுவ மயமாகின்றது

Posted by - August 11, 2017
யாழ். குடாநாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். யாழில் செயற்படும் கடலோரக் காவல்படைக்கு…
Read More

அரச சொத்துக்களை விற்கும் அரசாங்கத்தில் இருப்பது குறித்து தீர்மானிப்பேன்- சுசில்

Posted by - August 11, 2017
நான் இந்த அரசாங்கத்தில் ஏமாற்றத்துடன் தான் உள்ளேன் எனவும், நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா? இல்லையா என்பது குறித்து விரைவாக…
Read More