முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகள் சுமந்து யேர்மன் போர்கன் Borken தமிழாலயம்

Posted by - May 16, 2022
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகள் சுமந்து 15.05.2022 ஞாயிற்றுக்கிழமை யேர்மன் போர்கன் Borken தமிழாலயத்தின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றகூடி…
Read More

நெற்ரெற்றால் நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - May 16, 2022
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நெற்ரெற்றால் என்ற சிறிய நகரத்தில் 14.05.2022 சனிக்கிழமை அன்று மாலை 17:00 மணியளவில் அந்நகர…
Read More

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு சுமந்து பெர்லின் நகரில் வளர்ந்து நிற்கும் அப்பில் மரம்.

Posted by - May 16, 2022
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுசுமந்து 2012 ஆண்டு  யேர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்திபெற்ற    பூங்காவனத்தில் ( Britzer Garten) பாதுகாப்பான…
Read More

டென்மார்க் Grindsted நகர தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

Posted by - May 16, 2022
ஆண்டுகள் கடந்து போயினும்.. ஆறாததும் யாராலும் ஆற்றுப்படுத்த முடியாததுமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை 15.05.2022 டென்மார்க்கின் கிறின்சட் நகரில்…
Read More

இன்று 15. 05. 2022 பீலபெல்ட் நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு.

Posted by - May 15, 2022
தமிழின அழிப்பினை வேற்றின மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில், யேர்மனியில் 16 நகரங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு இன்று 15. 05.…
Read More

ஒஸ்னாபுறுக் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு.

Posted by - May 15, 2022
சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்நூற்றாண்டின் மிகக்கொடிய இன அழிப்பினை நினைவுகூரும் வகையிலும், முள்ளிவாய்க்கால் இறுதிப்போரிலே…
Read More

கோட்டாபயவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கிழித்தெறியப்பட்ட மே 18 துண்டுப்பிரசுரங்கள்

Posted by - May 15, 2022
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக இலங்கையர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
Read More

யேர்மனி லன்டோவ் தமிழாலயத்தில் மே 18 நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு.

Posted by - May 15, 2022
சிறிலங்கா அரசினது அதியுச்ச இன அழிப்பு நாளான மே18ஐ உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவேந்தி வருவதோடு அனைத்துலகிடம் நீதிகேட்டுப் போராடியும்…
Read More