இன்று 15. 05. 2022 பீலபெல்ட் நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு.

276 0

தமிழின அழிப்பினை வேற்றின மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில், யேர்மனியில் 16 நகரங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு இன்று 15. 05. 2022 பீலபெல்ட் நகரில் இடம்பெற்றது.
கவனயீர்ப்பு நிகழ்வு சுடர் மலர் வணக்கத்தோடு ஆரம்பித்து வேற்றின மக்களுக்கான ஓவியக் காட்சிப்படுத்தல்களோடு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.