முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுசுமந்து 2012 ஆண்டு யேர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்திபெற்ற பூங்காவனத்தில் ( Britzer Garten) பாதுகாப்பான பகுதியில் அவர்களின் அனுமதியுடன் அப்பில் மரம் நாட்டப்பட்டது. ஒவ்வொரு வருடமும் வலிகள் சுமந்த நாட்களில் பேர்லின் வாழ் உறவுகள் இம் மரத்தை பார்வையிட்டு வணக்கம் செலுத்துவது வழமை. அந்தவகையில் இம் முறையும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 17:30 மணிக்கு ஈழத்தமிழர்களின் இனவழிப்பை எடுத்துரைக்கும் அப்பில் மரத்தை பார்வையிட்டு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கத்தையும் செலுத்தினர்.
- Home
- முக்கிய செய்திகள்
- முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு சுமந்து பெர்லின் நகரில் வளர்ந்து நிற்கும் அப்பில் மரம்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025



































