அடுத்த ஐந்து வருடங்களில் மலையகத்தில் 50000 வீடுகள்

Posted by - June 30, 2016
மலை­யக மக்­களின் நலன்­க­ருதி அடுத்த ஐந்­து­வ­ருட காலத்­தினுள் ஐம்­ப­தா­யிரம் வீடுகள் அமைக்­கப்­பட உள்­ளன. மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் அபி­வி­ருத்தி அமைச்சும்…
Read More

நான்கு பிள்ளைகளின் தாய் தீ மூட்டி தற்கொலை

Posted by - June 30, 2016
குடும்ப தக­ராறு கார­ண­மாக ஆத்­தி­ரமும் விரக்­தி­யு­முற்ற நான்கு பிள்­ளை­களின் தாய் தனது உடலில் பெற்­றோலை ஊற்றி தனக்­குத்­தானே தீ மூட்டி…
Read More

ஞானசார தேரரை கைது செய்யவேண்டும்

Posted by - June 30, 2016
முஸ்­லிம்­களின் மனதை புண்­ப­டுத்தும் வகையில் பேசி­வரும் ஞான­சார தேரரை அர­சாங்கம் கைது­செய்­ய­வேண்டும். மஹிந்த காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இருந்த பிரச்­சினை நல்­லாட்சி…
Read More

நம்பகத்தன்மைக்கு சர்வதேச பங்களிப்பு அவசியமானது

Posted by - June 30, 2016
நீதிப்­பொ­றி­முறை விசா­ர­ணையில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பா­னது நம்­பகத்தன்­மை­யையும் சுயா­தீ­னத்­தையும் பக்­க­ச்சார்­பற்ற தன்­மை­யையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அவ­சி­ய­மா­னது என்று நான் கரு­து­கிறேன். எமது விசா­ரணை…
Read More

வற் வரியில் திங்கட்கிழமை திருத்தம்

Posted by - June 30, 2016
மக்­களின் நலனை கருத்­திற்­கொண்டு திங்­கட்­கி­ழமை முதல்வற் வரி விதிப்பில் விசேட திருத்­த­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்ளார்.பதுளை கிராந்­து­ரு­கோட்டை…
Read More

பேரூந்துக்கள் மீது கல்வீச்சு நடாத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் எச்சரிக்கை

Posted by - June 29, 2016
நேற்றய தினம் செவ்வாய் 28-06-2016 யாழ்ப்பாணத்தில் பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களான காரைநகர் ஊடாக வவுனியாவிற்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு…
Read More

அகதிகள் விடயம் – அவுஸ்திரேலியா, இந்தோனேசியாவிற்கு அழுத்தம்

Posted by - June 29, 2016
இந்தோனேசியாவில் நிர்கதியாகி இருக்கின்ற ஈழ அகதிகளை தமது நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தோனேசியாவுக்கு அழுத்தம் கொடுப்பதாக…
Read More

அதிக பாதிப்புகளை கொண்ட களைநாசினிகளுக்கு முற்றாக தடை – ஜனாதிபதி உத்தரவு

Posted by - June 29, 2016
அதிக பாதிப்புகளை கொண்ட களைநாசினிகளுக்கு முற்றாக தடை விதிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சுற்றாடல் துறை அதிகாரிகளுடன் இன்று…
Read More

சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என கூறமுடியாது

Posted by - June 29, 2016
ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என கூறமுடியாது என்று…
Read More