பல்லின சமூகம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லை – மனோ கணேசன்

Posted by - August 8, 2016
பல்லின சமூகம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லையென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டில் பல்லின சமூகம் வாழ்வதென்பது நாட்டின்…
Read More

வடக்கு கிழக்கு இணைவது அவசியம் – சீவி விக்னேஸ்வரன்

Posted by - August 8, 2016
தமிழ் மொழி நிலைபெறவும் தமிழ் மக்களின் கலை கலாசாரம் அழியாமல் இருப்பதற்கும் வடக்கு கிழக்கு இணைப்பு அவசியம் என வடமாகாண…
Read More

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Posted by - August 8, 2016
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய…
Read More

அதிக மது செறிவை பயன்படுத்தும் ஆயுர்வே மருந்துகளை கண்டறிய சிறப்பு குழு

Posted by - August 8, 2016
அனுமதி வழங்கப்பட்டதை விட அதிக மது செறிவை பயன்படுத்தும் ஆயர்வே மருந்துகளை உற்பத்தி நிறுவனங்களை கண்டறிவதற்கு விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…
Read More

இளைஞர்கள், யுவதிகள் என்றால் பயங்கரவாதிகள், வயோதிபர்கள் என்றார் அரசியல் வாதிகள் என்ற நிலை மாற்றப்பட வேண்டும்

Posted by - August 7, 2016
நாட்டில் உள்ள அனைத்து வயோதிப அரசியல் வாதிகளும் விலகி இளைஞர் யுவதிகள் அரசியலுக்குள் நுழைவதற்கு இடம் கொடுக்க வேண்டும்.இளைஞர்கள், யுவதிகள்…
Read More

சீனாவின் முதலீட்டில் கொழும்புத்துறைமுகம் நிதி நகரம் என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது

Posted by - August 7, 2016
சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம், நிதி நகரம் என்ற பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா…
Read More

11 இலட்சம் பேர் சமுர்த்தி உதவிக் கோரி விண்ணப்பம்

Posted by - August 7, 2016
சமுர்த்தி உதவிக் கோரி 11 இலட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளதாக திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Read More

முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் தேவை தமக்கில்லையாம்-ருவன் விஜேவர்தன

Posted by - August 7, 2016
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டின் போது புற்றுநோயை ஏற்படுத்தும் ஊசி மருந்தொன்றை இராணுவம் பயன்படுத்தியதாக வட…
Read More

கொலையாளிகள் இருவர் கைது

Posted by - August 7, 2016
கொலை குற்றச்சாட்டின் சந்தேக நபர்கள் இருவர் நேற்று தெஹிவளை அத்திடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம்…
Read More