பல்லின சமூகம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லையென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டில் பல்லின சமூகம் வாழ்வதென்பது நாட்டின் சக்தியாகும்.
உலகில் எந்த ஒரு நாடும் தனி இனமாக வாழ முடியாது.
இதனை அனைவரும் உணரவேண்டும்.
இலங்கையில் பௌத்த மதம் பிரதான மதமாக உள்ளது.
சிங்களம் பெரும்பான்மை மொழியாக உள்ளது.
அதனை யாரும் நிராகரிக்க முடியாது.
அதேவேளை ஏனைய மொழி பேசும் மக்களும் மதங்களை பின்பற்றுபவர்களும் ஏனைய இனத்தவர்களும் வாழ வேண்டும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் 25.5.2024
May 7, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024