கொலையாளிகள் இருவர் கைது

285 0

1510037185arrest161கொலை குற்றச்சாட்டின் சந்தேக நபர்கள் இருவர் நேற்று தெஹிவளை அத்திடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி கல்கிஸ்ச பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
அந்த கொலையுடன் தொடர்பு கொண்ட இருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ரீ-56 துப்பாக்கி மற்றும் 30 ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.