புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு கேள்விக்குறியே!

Posted by - October 3, 2016
புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வென்பது கேள்விக்குறியாகவே உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும்!

Posted by - October 3, 2016
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணியாற்றவேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்…
Read More

​கிராமங்களை நோக்கிய உதவித்திட்டம் – அமைச்சர் டெனிஸ்வரனது நிதி ஒதுக்கீட்டில்

Posted by - October 3, 2016
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG )…
Read More

தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

Posted by - October 3, 2016
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. எங்கள் உரிமைகளுக்கு காவலாளிகளாக இருக்கும் தொழிற்சங்கங்களை மதிக்காது எங்களுக்கு சம்பள உயர்வை வழங்காது இழுத்தடிக்கும் முதலாளிமார்…
Read More

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் மதகு வைத்த குளத்தில்!

Posted by - October 3, 2016
வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு மதகு வைத்த குளம் பகுதி நிலத்தினை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி…
Read More

புனர்வாழ்வுக் கைதிகளில் இருவருக்கு நீதிமன்றால் சிறைத்தண்டனை!

Posted by - October 3, 2016
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிப்பதாக பெயர் குறிப்பிடப்பட்ட 23 பேரில் இருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதை அடுத்து அவ்விரு அரசியல் கைதிகளின்…
Read More

அஜித் நிவாட் கப்ரால் குற்ற விசாரணைப் பிரிவுக்கு ஆஜர்

Posted by - October 3, 2016
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு…
Read More

கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கானஅனுமதியை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது

Posted by - October 3, 2016
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கானஅனுமதியை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இன்று இந்த அனுமதி…
Read More

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும்

Posted by - October 3, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக் காலத்தின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும் என பிரதமர்…
Read More

ஆசிரிய உதவியாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

Posted by - October 3, 2016
நாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் இந்த…
Read More