அஜித் நிவாட் கப்ரால் குற்ற விசாரணைப் பிரிவுக்கு ஆஜர்

290 0

ajith-niv-720x480மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

சர்ச்சைக்குரிய ஹெஜின் உடன்படிக்கை மற்றும் திவிநெகும திட்டம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் குற்ற விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.