இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - January 14, 2017
ஹிக்கடுவை – பிரதேசத்தில் கடலில் மூழ்கி சிகிச்சைப்பெற்று வந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு மழை இல்லை

Posted by - January 14, 2017
இலங்கையில் எதிர்வரும் இரண்டு மாதங்களில் போதுமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் கே.…
Read More

கண்டியில் உயிரிழந்தவர்கள் இன்புளுவன்ஸா எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தினாலேயே உயிரிழந்தனர்

Posted by - January 14, 2017
கண்டி போதனா வைத்தியசாலையில் இன்புளுவன்ஸா எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களுக்கு பறவை காய்ச்சல் கிடையாது என மிருக உற்பத்தி மற்றும்…
Read More

நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - January 14, 2017
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியுடனான வானிலையினால் 31 ஆயிரத்து 771 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 807…
Read More

வறட்சியான காலநிலையால் அரசாங்கத்திற்கு மேலதிக செலவுகள் அதிகரிப்பு

Posted by - January 14, 2017
வறட்சியான காலநிலை காரணமாக அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டில்…
Read More

ஹம்பாந்தோட்டை கலகம்-பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது

Posted by - January 14, 2017
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கலகம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் கடந்த வாரம் நடைபெற்ற…
Read More

ஹட்டன் ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தைப்பொங்கல்(காணொளி)

Posted by - January 14, 2017
தைப்பொங்கல், உலக நாடுகளில் வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை மாதம் முதலாம்…
Read More

வறட்சிக்கு முப்படையினர் மூலம் நிவாரணப் பணிகள் – மைத்திரி!

Posted by - January 14, 2017
நாட்டில் தற்போது வறட்சி நிலவிவரும் நிலையில் முப்படையினர் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவார்கள் என ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Read More

வறட்சி காரணமாக 150 பில்லியன் ரூபா மேலதிக செலவு

Posted by - January 14, 2017
காணப்படுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சக்தி…
Read More

வறட்சி நிலமை குறித்து பேச சுகாதார துறை கூடுகிறது

Posted by - January 14, 2017
எதிர்வரும் தினங்களில் வறட்சி நிலையை எதிர்கொள்வதற்கு சுகாதார துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
Read More