இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் இலங்கை கடற்படை தளபதியை சந்தித்தார்

Posted by - January 20, 2017
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் இலங்கை கடற்படை தளபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும்…
Read More

நுவரெலியா மஸ்கெலியா ஓல்டன் தோட்டப்பகுதியில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - January 20, 2017
நுவரெலியா மஸ்கெலியா ஓல்டன் தோட்டப்பகுதியில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தோட்டப்பகுதியில் நேற்று…
Read More

சோபித தேரரின் சொகுசு வாகனம் தொடர்பில் முறைப்பாடு

Posted by - January 20, 2017
மறைந்த மாதுலுவாவே சோபித தேரர் பயன்படுத்திய சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான சொகுசு மோட்டார் கார் காணாமல் போயுள்ளதாக…
Read More

டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்ப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 20, 2017
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்ப்புக்கு எதிராக இன்று கொழும்பில் உள்ள…
Read More

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் 27 நிபந்தனைகள்- மஹிந்த சமரசிங்க

Posted by - January 20, 2017
ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் 27 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்…
Read More

கொழும்பு துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர் வருகை

Posted by - January 20, 2017
அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர், நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது.…
Read More

சரத் குமார குணரத்னவுக்கு பிணை

Posted by - January 20, 2017
நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More

நாட்டின் பல பாகங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும்- வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - January 20, 2017
நாட்டின் பல பாகங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் காலநிலையில் இன்று முதல்…
Read More

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை- ரணில்

Posted by - January 20, 2017
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவிலேயே பிரதான துறைமுகமாக…
Read More

பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்றவர் கைது

Posted by - January 20, 2017
பிரதான பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள பிரதான பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு…
Read More