சாலாவ வெடிப்பு – ஒருவருடம் கழிந்தும் நட்டஈடுகள் வழங்கப்படவில்லை

Posted by - April 24, 2017
சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் கழிந்துள்ள நிலையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நட்டஈடுகள்…
Read More

ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி நடக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளது.

Posted by - April 24, 2017
ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி அப்பாவி மீனவர்கள் விடயத்தில் கடல் சார் சட்டங்களை மதித்து நடக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளது. இந்திய…
Read More

ஆளும் அரசாங்கம் குப்பை மேட்டில் – மஹிந்த கூறுகிறார்.

Posted by - April 24, 2017
குப்பை மேடொன்றில் இருக்கின்ற தற்போதைய அரசாங்கம் மற்றையவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற…
Read More

சந்தன மரகுற்றி கடத்தல் – ஒருவர் கைது

Posted by - April 24, 2017
இந்தியாவில் இருந்து சந்தன மரகுற்றிகளை கடத்தி வந்த ஒருவர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடல் மார்க்கமாக 511 கிலோ…
Read More

இலங்கையின் வெப்பமயமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்

Posted by - April 24, 2017
இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பமயமான காலநிலை மே மாதம் மத்திய பகுதிவரை நீடிக்கும் என காலநிலைய அவதான நிலையம்…
Read More

திண்மப்பொருள் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் உடன்பாடு

Posted by - April 24, 2017
திண்மப்பொருள் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆய்வொன்றை நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக…
Read More

களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு…(காணொளி)

Posted by - April 23, 2017
களுத்துறை பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சிறைச்சாலைகள்…
Read More

ஜனாதிபதியின் கழிவகற்றல் குறித்த வர்த்தமானிக்கு எதிராக போராட வேண்டும் : சோசலிச கட்சி

Posted by - April 23, 2017
கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை அமுல்படுத்த இடமளிக்கக்கூடாது. அதற்கெதிராக மக்கள் போராடவேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின்…
Read More

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தது ஏன்? கோத்தபாய விளக்கம்

Posted by - April 23, 2017
கடந்த ஆட்சிக்காலத்தில் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கான திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ…
Read More

வெளிநாடுகள் கோரினால் என்னையும் நாடு கடத்தலாம் : மகிந்த ராஜபக்ச

Posted by - April 23, 2017
நாட்டில் நடந்த 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திக்கொடுத்த தான் உட்பட படையினருக்கு…
Read More