“பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை வேண்டும்” – வடக்கு மாகாண சபை

Posted by - July 20, 2016
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபை, குறித்த சம்பவம் தொடர்பில் பூரண…
Read More

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய தட்தோனந்தம் கிரிசாந்த் காணாமல் போயுள்ளார்!

Posted by - July 20, 2016
மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த திருமதி . தட்தோனந்தம் தங்கேஸ்வரி என்பவரின் மகன் திங்கட்கிழமை காலை முதல் காணாமல்…
Read More

இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும் – திருமதி கா.ஜெயவனிதா

Posted by - July 20, 2016
சிறீலங்கா அரசின் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், தடுத்து வைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘பரிகார நீதியும் – நியாயமான இழப்பீடுகளும்’…
Read More

பொத்துவில் பிரதேசத்தில் கோரவிபத்து – தந்தை, மகன் பலி . தாய், மகள் படுகாயம்

Posted by - July 20, 2016
அம்பாறை பொத்தவில் பகுதியில் நேற்று இரவு 8மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த…
Read More

அம்பாறை திருக்கோவிலில் கஞ்சாவுடன் மூன்று பேர் கைது

Posted by - July 19, 2016
அம்பாறை திருக்கோவில் காவற்துறை பிரிவிற்குட்;பட்ட விநாயகபுரம் 4 ஆம் பிரிவில் சுமார் 450 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் மூன்று…
Read More

யாழ் – சிறை கைதிகள் 18 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - July 19, 2016
யாழ்ப்பாண சிறைச்சாலையை சேர்ந்த 18 கைதிகள்; உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பொருள் தம் வசம் வைத்திருந்த…
Read More

வடக்குக் கிழக்கில் ஒரு மக்கள் இயக்கம் ஆரம்பிக்கவேண்டிய கட்டாயதேவை – சிவசக்தி ஆனந்தன்

Posted by - July 19, 2016
வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டிய கட்டாயதேவை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 02 வருடகாலமாக 80க்கும் மேற்பட்ட கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள்

Posted by - July 18, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 02 வருடகாலமாக 80க்கும் மேற்பட்ட கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன என ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்…
Read More