வித்தியா தொடர்புடைய வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - August 8, 2016
படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சி.வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர் பிணை…
Read More

நல்லூர் திருவிழாவிற்கான கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது

Posted by - August 8, 2016
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையானது ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Read More

புல்மோட்டையில் குடியேற்றம்

Posted by - August 8, 2016
பௌத்ததுறவிகளின் ஆசிர்வாத்துடன் மீண்டும் குட்டிபோடும் குடியேற்றம் புல்மோட்டை – அனுராதபுரம் பிரதான வீதியில் 12 ஆம் கட்டைபகுதியில் மாத்தளை, அனுராதபுரம்,…
Read More

மீனவர்கள் கைது

Posted by - August 8, 2016
திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்ளுர் மீன்வர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக…
Read More

வலிகாமம் வடக்கில் காணி மீள் குடியமர்த்துமாறு கோரிக்கை

Posted by - August 8, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் காணி உறுதிபத்திரம் உள்ளவர்களை மீள குடியமர்த்துமாறு பாதுபாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால்…
Read More

மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே உள்ளன – கிழக்கு முதலமைச்சர்

Posted by - August 8, 2016
தற்போதைய மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைகளின் புதிய…
Read More

வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை வைத்தியசாலைக்கே சென்று தீர்த்துவைக்கும் சேவை – மட்டக்களப்பில் அதிசையம்!

Posted by - August 7, 2016
மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை வைத்தியசாலைக்கே சென்று கேட்டறிந்து தீர்த்துவைக்கும் நடமாடும்…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பெண்களுக்கு இருந்து பாதுகாப்பும் சுய கௌரவமும் இப்போது துளியளவேனும் இல்லை

Posted by - August 7, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பெண்களுக்கு இருந்து பாதுகாப்பும் சுய கௌரவமும் இப்போது துளியளவேனும் இல்லை. பெண்கள் தனியாக பயனங்கள்…
Read More

களுவாஞ்சிகுடியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Posted by - August 7, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு…
Read More

”இலங்கை அரசியல் யாப்பு” எனும் நூல் வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது

Posted by - August 7, 2016
மு.திருநாவுக்கரசு எழுதிய ”இலங்கை அரசியல் யாப்பு” எனும் நூல்நேற்று(6)  வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.…
Read More