மீனவர்கள் கைது

426 0

13309திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்ளுர் மீன்வர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி காவல்துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது டைனமைட் மற்றும் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.