பிள்ளையானை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த தேவையில்லையென மேல் நீதிமன்றம் உத்தரவு

Posted by - May 12, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர்…
Read More

நரேந்திர மோடியை மகிந்த ராஜபக்ச நேற்று பின்னிரவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்

Posted by - May 12, 2017
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று பின்னிரவில் சந்தித்துப்…
Read More

மோடிக்கு மைத்திரி கொடுத்த இராப்போசன விருந்து! வரவேற்பில் சம்பந்தன்

Posted by - May 12, 2017
உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராப்போசன விருந்து வழங்கப்பட்டுள்ளது.
Read More

தமிழ் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும்

Posted by - May 12, 2017
தமிழ் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
Read More

குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது: விஜயதாச ராஜபக்ஷ

Posted by - May 12, 2017
எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
Read More

கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்காக தீர்மானம்!

Posted by - May 12, 2017
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்காக தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்…
Read More

இலங்கை வெசாக் நிகழ்வுகளில் இந்தியப் பிரதமர் மோடி

Posted by - May 11, 2017
ஐ.நா.வெசாக் வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை விமானநிலையத்தில் இந்திய பிரதமருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்…
Read More

எனக்கு பதவி வழங்கப்படுவதை சிலர் எதிர்க்கின்றனர் – அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

Posted by - May 11, 2017
ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கு பதவி வழங்குவதை சிலர் எதிர்த்து வருவதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Read More

பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

Posted by - May 11, 2017
மாவனெல்ல – அம்புலுகல பிரதேசத்தில் பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.47 வயதுடைய குறித்த பெண், வீட்டில் இருந்துள்ள போது…
Read More