பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

286 0
மாவனெல்ல – அம்புலுகல பிரதேசத்தில் பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.47 வயதுடைய குறித்த பெண், வீட்டில் இருந்துள்ள போது மின்னல் தாக்கியுள்ளதனை தொடர்ந்து மாவனெல்ல  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து, நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.