தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்ற சென்ற ரயிலும் தடம்புரண்டது

Posted by - July 14, 2017
கொட்டகலையில் இன்று அதிகாலை தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றுவதற்காக கொழும்பிலிருந்து வந்த விசேட ரயில் நாவலப்பிட்டியில் தண்டவாளத்திலிருந்து தடம்…
Read More

ஊழல், மோசடிகளை மறைப்பதற்காக மக்கள் அவதானத்தை திசை திருப்ப முயற்சி

Posted by - July 14, 2017
புத்த தர்மம் மற்றும் நாட்டிலுள்ள கட்டளைச் சட்டத்தின் படி செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, விடயங்களை திரிவுபடுத்தி அடிப்படையற்ற கருத்துக்களை பரப்புவதற்கு…
Read More

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் தொடர்பான தீர்மானம் கோட்டை நீதவானிடம்

Posted by - July 14, 2017
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்கவை இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி சரியான தீர்ப்பொன்றை…
Read More

65 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி சுமந்திரன் வழக்கு

Posted by - July 14, 2017
வடக்கு கிழக்கு பகுதிகளில் 65000 வீடுகளை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை நடைமுறை படுத்துவதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி…
Read More

கடும் வரட்சி மாந்தை கிழக்கில் 335 குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு

Posted by - July 13, 2017
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே வறுமையில் முதலிடத்தில் உள்ள மாவட்டத்தை வரட்சி…
Read More

சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மையிடம் காலில் விழுந்து கெஞ்சுகின்ற அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்.

Posted by - July 13, 2017
சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மையிடம் காலில் விழுந்து கெஞ்சுகின்ற அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்…
Read More

இலங்கை ஜனாதிபதிக்கு பங்களாதேஸில் சிறந்த வரவேற்பு

Posted by - July 13, 2017
பங்களாதேஸிற்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் டாக்கா சர்வதேச வானுர்தி தளத்தை சென்றடைந்தார். பங்களாதேஸ் பிரதமர்…
Read More

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தார்.

Posted by - July 13, 2017
மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தமிழ் அரசியல்…
Read More

அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனம் காலவறையறையின்றி மூடல்

Posted by - July 13, 2017
அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தை காலவறையறையின்றி மூடுவதற்கு அதன் நிர்வாக அதிகாரியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் மாணவர்கள்,…
Read More