இலங்கை ஜனாதிபதிக்கும் பங்களாதேஷ் பிரதமருக்கும் இடையே சந்திப்பு

Posted by - July 14, 2017
பங்களாஷே_க்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ…
Read More

தொடருந்து தடம்புரண்ட சம்பவம் – சிறப்பு விசாரணைகளை ஆரம்பம்

Posted by - July 14, 2017
ஹட்டன் மற்றும் கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடையே தொடருந்து தடம்புரண்ட சம்பவம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தொடரூந்து…
Read More

அபேயராம விஹாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இடைக்கால தடை

Posted by - July 14, 2017
நாரஹேன்பிட்டி அபேயராம விஹாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த தடையை…
Read More

கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளருக்கு விளக்கமறியல்

Posted by - July 14, 2017
கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டி கே பி தஸநாயக்கவை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…
Read More

இலங்கை – பங்களாதேஷ் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Posted by - July 14, 2017
நட்பு நாடுகளாக செயற்பட்டுவரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே காணப்படும் இருதரப்பு தொடர்புகளை பலமான அத்திவாரத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு…
Read More

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 25 இல்

Posted by - July 14, 2017
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு தொடர்பான தீர்ப்பொன்று எதிர்வரும் ஆகஸ்ட் மதம் 25 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.…
Read More

நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுக்கு வழங்கும் நிகழ்வு திங்களன்று

Posted by - July 14, 2017
நெவில் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனையை எதிர்வரும் 17 ஆம் திகதி அரசு பொறுப்பேற்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன…
Read More

புதிய தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலம் உருவாக்கப்பட்டு வருகின்றது- சாகல ரத்நாயக்க

Posted by - July 14, 2017
பூகோளரீதியாக எழுந்துள்ள தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கும் வகையிலேயே, புதிய தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலம் உருவாக்கப்பட்டு வருவதாக, சட்டம்…
Read More

புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் அஞ்சலிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Posted by - July 14, 2017
தரம் 5 மாணவர்களுக்காக புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் இன்றைய தினம் அஞ்சல் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…
Read More

திருகோணமலையில் யானைத் தாக்கி ஒருவர் பலி

Posted by - July 14, 2017
திருகோணமலை – சேறுநுவர – அரியமாங்கேணி பகுதியில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில்…
Read More