நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுக்கு வழங்கும் நிகழ்வு திங்களன்று

272 0

நெவில் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனையை எதிர்வரும் 17 ஆம் திகதி அரசு பொறுப்பேற்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கு போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையை பொறுப்பேற்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சைடம் மருத்துவக் கல்லூரியை அரசாங்கம் ஒருபோது பொறுப்பேற்காது என அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment