அபேயராம விஹாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இடைக்கால தடை

305 0

நாரஹேன்பிட்டி அபேயராம விஹாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த தடையை இன்று விதித்துள்ளது

கிருலப்பனை பூர்வராம விஹாராதிபதி, பத்தேரிய விமலஞான தேரர் தாக்கல் செய்த மனு ஒன்றின் அடிப்படையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்த தடையின்கீழ் குறித்த விஹாரையில் அரசியல் தொழிற்சங்க மற்றும் வணிக தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment