ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் 90 சதவிகித விசாரணைகள் நிறைவு-அஜித் பீ பெரேரா

Posted by - July 17, 2017
கடந்த அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தற்போது 90 சதவிகிதம் நிறைவுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகி வருபவர்களை தடுக்கும் சந்திரிக்கா

Posted by - July 17, 2017
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் சிலர், அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகி வருவதாக வெளியான தகவலையடுத்து,…
Read More

23 நாய்கள் கொலை : விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்

Posted by - July 17, 2017
மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்துக்குள், 23 தெரு நாய்களுக்கு நஞ்சு கொடுத்து கொன்றமை தொடர்பான காணொளி வெளியாகியுள்ள நிலையில், விலங்கு ஆர்வல்கள்…
Read More

1,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி!

Posted by - July 17, 2017
போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி, இந்திய ரூபாய் பெறுமதியில் சுமார் 1,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின்…
Read More

பயங்கரவாதத்துக்குள் நாட்டை மீண்டும் உட்படுத்துவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப் போவதில்லை-பொலிஸ் மா அதிபர்

Posted by - July 17, 2017
பயங்கரவாதத்துக்குள் நாட்டை மீண்டும் உட்படுத்துவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப் போவதில்லையென, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். 
Read More

மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்த சட்டமூலம் சமர்ப்பிப்பு

Posted by - July 17, 2017
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  
Read More

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது

Posted by - July 16, 2017
ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவர் அனுராதபுர காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நேற்று இரவு கைது செய்ததாக அனுராதபுர காவற்துறை…
Read More

மனைவியை தேங்காயால் தாக்கி கொலை செய்த கணவர்

Posted by - July 16, 2017
அம்பாறை , திருக்கோவில் , தம்புலுவில் பிரதேசத்தில் தனது மனைவியை தேங்காயால் தாக்கி கொலை செய்த கணவரை காவற்துறையினர் கைது…
Read More

தொடரூந்து வீதிகள் மற்றும் தொடரூந்து நிலையங்களில் குப்பைகளை போடுபவர்களுக்கு அபராதம்

Posted by - July 16, 2017
தொடரூந்து வீதிகள் மற்றும் தொடரூந்து நிலையங்களில் குப்பைகளை போடுபவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி…
Read More

கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விசேட நிகழ்ச்சித்திட்டம்

Posted by - July 16, 2017
கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சி திட்டம் கண்டியில் உள்ள ஜனாதிபதி…
Read More