ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது

338 0

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவர் அனுராதபுர காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்று இரவு கைது செய்ததாக அனுராதபுர காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக வேறொரு குற்றச்செயலுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யும் போது சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a comment