முல்லைத்தீவு கேப்பாபுலவில் 189 ஏக்கர் பரப்பு காணி அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால விடுவிக்கப்பட்டது

Posted by - July 19, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவில் 189 ஏக்கர் பரப்பு காணி மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் இன்று விடுவிக்கப்பட்டது. எனினும், குறித்த காணி…
Read More

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை – ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம்

Posted by - July 19, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் மீண்டும் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று…
Read More

போதைப்பொருட்கள் அற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் – மைத்திரிபால சிறிசேன

Posted by - July 19, 2017
போதைப்பொருட்கள் அற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய செயற்திட்டத்தை மேலும் பலப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்கு நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

Posted by - July 19, 2017
எதிர்வரும் ஆகஸ்;ட் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை கல்விப்பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்கு…
Read More

லஹிரு வீரசேகர உள்ளிட்ட ஐந்து பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Posted by - July 19, 2017
கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட ஐந்து பேரும் எதிர்வரும் ஆகஸ்;ட் மாதம்…
Read More

தேர்தலை பிற்போட ஒரு போதும் தயார் இல்லை – தேர்தல் ஆணைக்குழு

Posted by - July 19, 2017
தேர்தலை பிற்போட ஒரு போதும் தயார் இல்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட ஆலோசனை பிரிவின்…
Read More

ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இருந்து விலகும் ரொஷான் ரணசிங்க

Posted by - July 19, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் தாம் தற்காலிகமாக கலந்து கொள்ளப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொலன்னறுவை…
Read More

ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் – மஜிஸ்ட்ரேட் நீதவான்

Posted by - July 19, 2017
நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் சிரேஷ்ட அரச சட்டவாதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்…
Read More

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - July 19, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை ஆகஸ்ட் மாதம் 02…
Read More

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு

Posted by - July 19, 2017
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா கீழ் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம அகியோருக்கிடையில்…
Read More