லஹிரு வீரசேகர உள்ளிட்ட ஐந்து பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

321 0

கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட ஐந்து பேரும் எதிர்வரும் ஆகஸ்;ட் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று மாளிகாகந்த முதன்மை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி பிரவேசித்து அதன் உடமைகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரிலே லஹிரு வீரசேகர உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டமை நினைவூட்டதக்கது.

 

Leave a comment