நவகமுவ பகுதியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

Posted by - August 10, 2017
கொள்ளைச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (09) நவகமுவ பொலிஸ் பிரிவில் கைது…
Read More

ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் முடி­யாது-கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல

Posted by - August 10, 2017
பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பொரு­ளா­தார ரீதியில் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­புவார் என்­கின்ற மக்கள் அபிப்­பி­ராயம் தற்­போது பொய்ப்­பித்­துள்­ளது. எனவே இளைய சமூ­கத்­தி­னரை…
Read More

பெரும்பான்மையின மாணவர்களால் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு

Posted by - August 10, 2017
கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகப்பகுதியை பெரும்பான்மையின மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளதன் காரணமாக அங்கு நேற்றையதினம் பதற்ற நிலைமை காணப்பட்டதாகவும் பதற்றமான சூழ்நிலை இன்று…
Read More

பொய்ச்சாட்சி வழங்கியவருக்கு 18 மாத சிறை

Posted by - August 10, 2017
எம்பிலிபிட்டிய பகுதியின் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் பெற்றார் எனக் கூறி அவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கில், அவரை விடுதலை…
Read More

அனுராதபுர அரச வைத்தியசாலையில் பெண்கள் கழிவறையில் இரகசிய கேமரா

Posted by - August 10, 2017
அனுராதபுர அரச வைத்தியசாலையில் கணக்காய்வாளர் பிரிவில் அமைந்துள்ள பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட கழிவறையில் இரகசிய கேமராவோன்றை பொருத்திய மருத்துவர் ஒருவருக்கு எதிராக…
Read More

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்!

Posted by - August 10, 2017
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு…
Read More

இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 10, 2017
கம்பஹா, – ரத்துபஸ்வலயில் சுத்தமான குடிதண்ணீர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவ அணியினருக்கு…
Read More

வித்தியா படுகொலை – விஜயகலாவிடம்  வாக்குமூலம் 

Posted by - August 10, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.…
Read More

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைகிறது – சுகாதார அமைச்சர்

Posted by - August 10, 2017
இலங்கையில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய…
Read More

ஆசியாவின் மிகப்பெரிய இரும்பு தாதுப்படிவு மொனராகலையில் கண்டுபிடிப்பு!

Posted by - August 10, 2017
ஆசிய வலயத்தில் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையின் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இலங்கை புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More