பொய்ச்சாட்சி வழங்கியவருக்கு 18 மாத சிறை

228 0

எம்பிலிபிட்டிய பகுதியின் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் பெற்றார் எனக் கூறி அவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கில், அவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம், பிரதான சாட்சியாளரான இலஞ்சம் கொடுத்ததாக கூறியவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

Leave a comment