கணேமுல்ல மேம்பாலம் இவ்வருட இறுதியில் மக்கள் பாவனைக்கு

Posted by - August 10, 2017
கனேமுல்ல மேம்பாலத்தின் வேலைகள் இவ்வருட இறுதியில் நிறைவு பெற்று, பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து…
Read More

இலங்கையின் எதிர்காலத்தையே மாற்றும் குப்பை-சம்பிக்க ரணவக்க

Posted by - August 10, 2017
குப்பைகளின் மூலமாக மின்சாரத்தை பெரும் முதலாவது வேலைத்திட்டம் இலங்கையின் எதிர்காலத்தை மாற்றும் நகர்வாக அமையும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னெடுக்க…
Read More

ராஜிதவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Posted by - August 10, 2017
இலங்கை மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தகைமைகளைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன் சுகாதார அமைச்சர்…
Read More

முன்னாள் கடற்படை பேச்சாளர் உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 10, 2017
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படை பேச்சாளர் கொமடோர் டீ.கே.பீ தசநாயக்க உள்ளிட்ட கடற்படை வீரர்கள் 6 பேர் இம்மாதம்…
Read More

வைத்தியகல்வியின் குறைந்தபட்ச தரம் வெகுவிரைவில் வர்த்தமானியில் 

Posted by - August 10, 2017
வைத்தியக்கல்வியின் குறைந்த பட்ச தரத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு பல வருடங்கள் தாமதப்படுத்தியது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என சுகாதார…
Read More

ஊடக சுதந்திரம் உள்ளதாலேயே அனைவருக்கும் திருட்டுபட்டம் – பிரதமர்

Posted by - August 10, 2017
நாட்டில் ஊடக சுதந்திரம் உள்ளதாலேயே அனைவரையும் திருடர்கள் என ஊடகங்கள் தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். லசந்தவை தேடிச்…
Read More

சட்டமா திணைக்களத்தின் செயல்களை கண்டித்த அமைச்சர் ராஜித

Posted by - August 10, 2017
சட்டமா திணைக்களமானது கடந்த ஆட்சியின் மோசடி ஆவணங்கள் பல நிலுவையில் கிடக்கும் போது ரவி கருணாநாயக்க மீதான குற்றச்சாட்டை விரைவில்…
Read More

வடக்கு,கிழக்கு வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில்

Posted by - August 10, 2017
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் அரச வைத்தியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள்…
Read More

ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவிடம் கையளித்தது தவறு

Posted by - August 10, 2017
ஹம்பாந்தோட்ட துறைமுகம் பொதுமக்களுக்கு உரியது என்றும்,அதனை சீன நிறுவனத்திடம் கையளித்தது தவறு என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன்…
Read More

கோட்டைக்கல்லாறில் ஒரே நேரத்தில் 04 வாகனங்கள் விபத்து

Posted by - August 10, 2017
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த பேருந்தொன்று கோட்டைக்கல்லாறு பேருந்து தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த வேளை, கல்முனையிலிருந்து சென்ற பேருந்தொன்றும் மட்டக்களப்பிலிருந்து பொருட்கள்…
Read More