செல்வம் அடைக்கலநாதன் எம்.பி பிணையில் விடுதலை!

Posted by - July 3, 2017
அனுராதபுரம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம்…
Read More

யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் – யாழ் அரச அதிபர்

Posted by - July 3, 2017
யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக விடுவிக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம்…
Read More

காணாமல் போன தமிழ் இளைஞர்களுக்கு தலா 10 லட்சம் வீதம் நட்டஈடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - July 3, 2017
மட்டக்களப்பு காவற்துறை நிலையத்தில் வைத்து இரண்டு தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் தலா 10 லட்சம் வீதம் 20…
Read More

இலங்கையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் – கிழக்கு மாகாண ஆளுனர்

Posted by - July 3, 2017
இலங்கை முழுமையாக மறுசீரமைப்பு பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ட்டின் பெர்ணாண்டோ இதனைத்…
Read More

சுழிபுரத்தில் 8 கிலோ கஞ்சா பொலீசாரால் மீட்பு

Posted by - July 3, 2017
சுழி­பு­ரத்­தில் 8 கிலோ 900 கிராம் கஞ்சா போதைப் பொதி­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் 5 இளை­ஞர்­கள் கைது…
Read More

வித்யா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் சத்தம் கேட்டதாக சிறுவன் சாட்சியம்

Posted by - July 3, 2017
 வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், 13 வயது சிறுவனிடம், இன்று சாட்சி…
Read More

கைதான மட்டு இளைஞர்கள் காணாமல் போன சம்பவம்: நஸ்டஈடு வழங்க உத்தரவு!

Posted by - July 3, 2017
மட்டக்களப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில், அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இன்று…
Read More

தமிழ் மக்களின் தியாகத்திற்கு நியாயமான அரசியல் தீர்வே வேண்டும் – சந்திரகுமாா்

Posted by - July 3, 2017
தமிழ் மக்கள் தாங்கள் இழந்த இழப்புக்களுக்கும், செய்த தியாகத்திற்கும் நிகரான நியாயமான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றனா். என சமத்துவம் சமூக…
Read More

யாழ் மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம் இடம்பெற்றுவருகின்றது

Posted by - July 3, 2017
யாழ் மாவட்டத்தில் விடுவிக்கப்படவுள்ள இடங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுவருகின்றது. யாழ் அரசஅதிபர் தலைமையில் நடைபெறும்…
Read More

27 வருடங்களின் பின்னர்மயிலிட்டி அம்மன் கோவில் ,முருகன் கோவிலும் இன்று விடுவிப்பு

Posted by - July 3, 2017
மயிலிட்டி அம்மன் கோயிலும் அதனுடன் இணைந்த முருகன் கோயிலும்.  27 வருடங்களின் பின்னர்  இன்று இராணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது.…
Read More