சுழிபுரத்தில் 8 கிலோ கஞ்சா பொலீசாரால் மீட்பு

617 0
சுழி­பு­ரத்­தில் 8 கிலோ 900 கிராம் கஞ்சா போதைப் பொதி­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் 5 இளை­ஞர்­கள் கைது
செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
தமக்­குக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து வட்­டுக்­கோட்டை சுழி­பு­ரம் பகு­தி­யில் வீடு         ஒன்­றில் நடத்­திய திடீர் தேடு­த­லின்­போது வீட்­டின் பின்­பு­றத்­தில் கஞ்சா போதைப் பொருள் பொதி­க­ளாக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் மீட்­கப்­பட்­டன.அவற்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் குறித்த வீட்­டி­லுள்ள 5 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

Leave a comment