மயிலிட்டி அம்மன் கோயிலும் அதனுடன் இணைந்த முருகன் கோயிலும். 27 வருடங்களின் பின்னர் இன்று இராணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது.
இன்று விடுவிக்கப்பட்ட நிலையில் மக்கள் ஆலயத்தை பார்வையிட்டதுடன் கர்ப்பூரம் கொளுத்தி வணங்கினர். ஆலயத்தின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன் தேர் உக்கி சேதமடைந்துள்ளது.