யாழ் மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம் இடம்பெற்றுவருகின்றது

252 0
யாழ் மாவட்டத்தில் விடுவிக்கப்படவுள்ள இடங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுவருகின்றது.
யாழ் அரசஅதிபர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் யாழ் படைகளின் கட்டளைத்தளபதி, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன், மற்றும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 15 பிரதேச செயலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a comment