யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் – யாழ் அரச அதிபர்

4829 0

யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக விடுவிக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதனாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கச்சேரியில் இராணுவத்துக்கும் அவருக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்ளுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குரல் ஜீ ஏ

Leave a comment