மாந்தை கிழக்கு வறட்சி நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதேசசபையின் செயலாளர் (காணொளி)

Posted by - July 5, 2017
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதிகளில் வறட்சி நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்; தொடர்பில் கருத்துத்…
Read More

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதிகளில் வறட்சி நிலவும் பகுதிகளுக்கு குடிநீருக்கு  தட்டுப்பாடு (காணொளி)

Posted by - July 5, 2017
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதிகளில் வறட்சி நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக…
Read More

கிளிநொச்சில் கனரக வாகனங்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது(காணொளி)

Posted by - July 5, 2017
கிளிநொச்சி, கண்டாவளை  வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் நேற்று இரவு பதினொன்று முப்பது மணியளவில் இரண்டு கனரக வாகனங்கள் நேருக்குநேர் மோதுண்டதில்…
Read More

தங்க நகைகளை அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு வரி

Posted by - July 5, 2017
கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அனுமதி வழங்காததால் பணியாளர்களின் தங்க நகைகளை அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி செலுத்தப்பட்டுள்ளது.…
Read More

135 நாட்களை எட்டியுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

Posted by - July 5, 2017
135 நாட்களாக தாங்கள் போராடிவரும் நிலையில் இதுவரையில் நம்பிக்கை தரக்கூடிய எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத மத்திய, மாகாண அரசுகள் எவ்வாறு…
Read More

33 வருடங்களின் பின்னர் வாவெட்டி ஈஸ்வர பெருமானுக்கு மக்கள் வழிபாடு

Posted by - July 5, 2017
வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தோடு தொடர்புடைய வாவெட்டி மலையில் அமைந்திருக்கின்ற வாவெட்டி ஈஸ்வர பெருமானுக்கு  இன்று ஆலய பரிபாலனை…
Read More

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் மனித மண்டையோடு மீட்பு

Posted by - July 5, 2017
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு அருகாமையில் காணப்பட்ட கழிவு நீர் செல்லும் மதகினுள் இருந்து இன்று புதன்…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார்!

Posted by - July 5, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே தனி தமிழீழம் என்ற கோட்பாட்டின் மூலம் இரா.சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார் என…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல்

Posted by - July 4, 2017
கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான 2017 ஆண்டுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் பெறும்…
Read More

தென்னிந்திய இழுவைப்படகுகளாலேயே கடல் வளங்கள் அழிவடைகின்றது- மரியநாயகம் இமானுவேல் (காணொளி)

Posted by - July 4, 2017
தென்னிந்திய இழுவைப்படகுகளாலேயே கடல் வளங்கள் அழிவடைவதாகவும், தென்னிந்திய இழுவைப் படகுகளின் வருகையை நிறுத்த வேண்டும் எனவும் குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி…
Read More