யாழ்.தமிழ்ச்சங்கம் சிறப்பாக முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா

Posted by - July 18, 2017
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்ல தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர்…
Read More

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை

Posted by - July 18, 2017
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை மக்கள் பிரதிநிதிகள் குற்றச் சாட்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில்…
Read More

யாழ்.வர்த்தகர் மாயம்! கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்?

Posted by - July 18, 2017
யாழ்ப்பாணத்தில் பிரபல ஊடகவியலாளர் ஒருவரின் தந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து…
Read More

முல்லைத்தீவு பாடசாலையில் வெடிப்பு: 8 மாணவர்கள் வைத்தியசாலையில்!

Posted by - July 18, 2017
முல்லைத்தீவு மாவட்டம் முகத்துவாரம் பாடசாலையில் இன்று(18) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினால் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீன் பிடிப்பதற்காகப்…
Read More

மறைக்கப்பட்ட மனிதர்களின் பதிவுகள் – காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பான ஆவணம் வெளியீடு

Posted by - July 18, 2017
மறைக்கப்பட்ட மனிதர்களின் பதிவுகள் என்ற காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பான ஆவணம்  மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினால்  மன்னார் நகரசபை…
Read More

கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூதாட்டிக்கு சக்கர நாற்காலி

Posted by - July 18, 2017
கேப்பாபுலவு காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் ஒரு மூதாட்டி சக்கர நாற்காலியிலேயே நடமாடி வருவதாகவும்  தனது சக்கர நாற்காலி…
Read More

டெனீஸ்வரனை பதவி நீக்குமாறு கோரியதற்கு சாதக பதில்

Posted by - July 18, 2017
வடமாகாணத்தின் மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனை பதவி நீக்குமாறு கோரி, முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்ட கடிதத்திற்கு, அவரிடம் இருந்து…
Read More

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

Posted by - July 17, 2017
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முற்பகல் 9.30 மணியளவில்…
Read More

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சமுர்த்தி பயனாளிகள் கவனயீர்ப்பு

Posted by - July 17, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த போராட்டம்…
Read More

தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- இருவர் கைது

Posted by - July 17, 2017
செட்டிக்குளம் – நெரியன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கருத்து முரண்பாடு வலுப்பெற்றமையே தாக்குதலுக்குக்…
Read More