யாழ் காரைநகரில் ஆணின் சடலம் மீட்பு!

Posted by - July 28, 2017
காரைநகர் கடற்படைமுகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில், கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று முற்பகல் 11 மணியளவில்…
Read More

சிறப்புற இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அன்னாசி அறுவடை வயல் விழா

Posted by - July 28, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை வயல் விழா இன்று புதுக்குடியிருப்பு திம்பிலிப்பகுதியில் சிறப்புற நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட…
Read More

கைதடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

Posted by - July 28, 2017
கைதடி சந்தியில் வர்த்தகர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 8:30 மணியளவில் கைதடி பகுதியை…
Read More

கல்குடா விநாயகபுரம் பகுதியில் நடமாடும் பொலிஸ் நிலையம்

Posted by - July 28, 2017
பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலில் ´கிராமிய மக்களுக்கு காலடியில் பொலிஸ் சேவை´ எனும் தொனிப் பொருளில் கிழக்கு மாகாணத்தில்…
Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்

Posted by - July 28, 2017
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான கொடிச்சீலை எடுத்துவரும்…
Read More

முல்லைத்தீவு முள்ளியவளையில் சுழன்றடித்த சூறாவளி

Posted by - July 27, 2017
மரங்களும் வீட்டுக் கூரைகளும் சேதமாகின. பாரிய மரங்கள் புரண்டுள்ளது. அத்துடன் கனத்த மழையும் சூறாவளியுடன் பெய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள்…
Read More

வடமராட்சி துன்னாலையில் திடீர் சுற்றிவளைப்பு

Posted by - July 27, 2017
வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் பொலிஸார் சிறப்புச் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பொலிஸார் இந்த நடவடிக்கையில்…
Read More

மீனவர்கள் 26 பேர் கைது

Posted by - July 27, 2017
அனுமதிபத்திரம் இன்றி வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்நாட்டு மீனவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையால் நேற்று இவர்கள்…
Read More

வித்யா கொலை வழக்குத்தொடர்பில் அமைச்சர் விஜயகலாவிடம் விசாரணை

Posted by - July 27, 2017
யாழ்-புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணைகள் மேற்கொள்ளுமாறு இரகசியப் பொலிஸாருக்கு…
Read More

வடமாகாண சபை உறுப்பினர் மயூரனின் பதவிக்காலம் நிறைவு

Posted by - July 27, 2017
வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் மாகாண சபை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்து சபையில் இருந்து வெளியேறினார். 
Read More