கைதடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

223 0
கைதடி சந்தியில் வர்த்தகர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8:30 மணியளவில் கைதடி பகுதியை சேர்ந்த எஸ் முருகையா வயது 48 என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment